Friday, November 14, 2008

"எல்லாம் யோசிக்கும் வேளையில்
பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்"

-- தாயுமானவர் சொன்னதாக பாண்டியன் சொல்வது, ‘புயலிலே ஒரு தோணி'


"ஆயிரம் காகத் திரையை
செவ்வலகால் கிழித்து வந்து
என் முன் அமர்ந்து நொடுக்கும்
இவ்வெண் பறவையின் முன்
செயலற்று அமர்ந்திருக்கிறேன்.

எண்ணங்கள் மீது
கவிகிறது வெண்மை.
சஞ்சலங்கள் மீது
கவிகிறது வெண்மை.
இருத்தல் மீது
கவிகிறது முடிவற்ற வெண்மை..."

- அஜிதன், விஷ்ணுபுரம்.

0 comments: